பிலிப்பைன்ஸ் நாட்டின் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு…

Default Image

பிலிப்பைன்ஸ்; நாட்டின் தென்பகுதியை நேற்று முன்தினம் பிற்பகல் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. இதனால்  ஆண்டுதோறும் பிலிப்பைன்ஸ் சுமார் 20க்கும் புயல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது, இந்த புயலுக்கு டெம்பின் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் மிண்டானாவ் தீவை துவம்சம் செய்தது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின.

ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால் சில கிராமங்களில் கரை புரண்டு ஓடிய வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. டெல் நார்ட்டே மாகாணத்தில் உள்ள சிபுகோ சலுக் நகரங்களில் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த புயலினால் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்