பிலிப்பைன்சில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து 37 பேர் பலி…!

Default Image

பிலிப்பைன்சின்; நாட்டின்  தெற்கே அமைத்துள்ள  நகரம் தவாவோ சிட்டி, இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பிடித்துள்ளது.  இதில் சம்பவ இடத்தில் இருந்த 37 பேரும் தீயில்  சிக்கி பலியாகியுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த தீ பாதுகாப்பு துறை அதிகாரி கூறும்பொழுது, 37 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என கூறினார்.  இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அதிபரின் மகன் மற்றும் நகர துணை மேயரான பாவ்லோ டியூடெர்ட் தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்