பிரிஸ்பென் ஓபெனில் நான் கலந்துகொள்ளவில்லை : ரஃபேல் நடால் அதிரடி டிவிட்

Default Image

முன்னனி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தியில் உள்ளனர்.

பிரிஸ்பன் டென்னிஸ் போட்டி நடக்க உள்ள நிலையில் அந்தபோட்டியில் கலந்துகொள்ள தான் முழுமையாக தயாராகவில்லை எனவும், ஏற்கனவே கடந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடியதன் காரணமாக இந்தாண்டு நடக்க போகும் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை என டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்