பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது

Default Image

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய நாட்டின் உயரிய விருதான செயின்ட் ஆன்ட்ரூ விருது வழங்கப்படுவதாக, அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த 17ஆம் நூற்றாண்டில், ஒருங்கிணைந்த ரஷ்யவாக இருந்தபோது, அந்நாட்டின் உயரிய விருதான, செயின்ட் ஆன்ட்ரூஸ் விருது ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை, மேலும் வலுப்படுத்துவதற்கு பாடுபட்டமைக்காக, தங்கள் நாட்டின் உயரிய விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவதாக டெல்லியிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்