பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து தினம்….!!

Default Image

2019 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து பிப்ரவரி மாதம் 3- ந் தேதி வழங்கப்படுவதாக பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம்பிள்ளைவாத நோயில் இருந்து காக்க, சுகாதார துறை சார்பாக ஆண்டுக்கு இரு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை, பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்