பாகிஸ்தானுக்கு ஆப்பு…தண்ணீர் கிடையாது..இந்தியா அதிரடி திட்டம்…!!

Default Image
பாகிஸ்தான் பகுதிகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் உபரி நீரை தடுப்பதற்கு எதுவாக மத்திய அரசு 3 திட்டங்களை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசாங்கமானது இந்தியாவிலுள்ள ஷபூர் கண்டி அணை திட்டம் , பஞ்சாபில், சட்லஜ் பீஸ் இணைப்பு திட்டம் மற்றும் காஷ்மீரில் உஜ் அணை திட்டம் போன்றவற்றை விரைவுபடுத்த உள்ளது.இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த பிரச்சனை காரணமாக இந்த திட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவி வந்தது.இந்நிலையில்    இந்த  விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள உடன்படிக்கையின் படி சிந்து நதியில் இந்தியா 93-94 சதவீத தண்ணீரை பயன்படுத்தி விட்டு மீதமுள்ள தண்ணீர் பாக்கிஸ்தானுக்குள் கொடுக்கிறது.ஆனால் தற்போதுள்ள விரிவு படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, சிந்து நதி, சட்லஜ், பீஸ் மற்றும் ராவி நதிகளில் பாயும் தண்ணீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்