பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ..!25 பேர் பலி ,பலர் படுகாயம் !

Default Image

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் க்வெட்டா என்ற இடத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்துள்ளது.இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு காவல் துறை அதிகாரி உட்பட  25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .மேலும் 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்