நீரிலும் நிலத்திலும் இயங்கும் சீனாவின் தாக்குதல் கப்பலின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள தாக்குதல் கப்பலின் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சீன கடற்படையின் முதல் 075 எனும் வகை கொண்ட தாக்குதல் கப்பல் தற்போது முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது.
வலுவான திறனைக் கொண்ட இந்த கப்பல் பல்வேறு வகையான கடற்படை பணிகளை மேற்கொள்ளும் என்று தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…