நிரந்தர வேலை மற்றும் நியாமான ஊதியம் கேட்டு போராடும் மாதர் சங்கம் ,அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு…!

Default Image

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கிற செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து DMS வளாகத்திற்குள் சென்ற மாதர் சங்கத்தின் தலைவர்களை சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது காவல்துறை.போராடுபவர்கள் அனைவரும் இன்று உணவருந்தவில்லை. உண்ணாவிரதமில்லை. உணவு எடுத்துக் கொண்டால் காலை கடன் கழிக்க எங்கே போவது?

என்ற அச்சத்தோடு ஒவ்வொரு நேரத்தையும் கடத்தி கொன்றிருக்கிறார்கள் என அவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) மாநில செயலாளர்  பி.சுகந்தி வருத்ததோடு தெரிவித்தார் .மேலும் அவர்களோடு ஆதரவு தெரிவித்து  வந்தார் சுதந்திர போராட்ட வீரரும் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மதிப்பிற்குரிய நல்லகண்ணு அவர்கள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்