தோற்கடிக்க வேண்டும்! குண்டுகளால் அல்ல!! பளீச்

Default Image

நம் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி ஆக்கிரமிப்பு  முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் சீனா வாலாட்டி வருகிறது. 20 உயிர்களை எடுத்த சீனா எல்லையில் பத்தற்றத்தை பற்றவைத்தப்படியே இருந்து வருகிறது.இந்நிலையில்  சீனாவை தோற்கடிக்க வேண்டும்  என்று மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

எப்போதுமே அவர்கள் அப்படித்தான் என்று கூறிய மத்திய அமைச்சர் விகே சிங் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கூட சீனா உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை,சீனாவை பொருளாதார ரீதியில் நாம் தோற்கடிக்க வேண்டும்.எப்போதுமே அவர்கள் அப்படித்தான்.பதற்றமாக மாற்றப்பட்ட லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது என்று தெரிவித்த அமைச்சர் வி கே சிங் ,லடாக் மோதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது ஆனால்  சீனா  ராணுவம் உயிரிழப்புகளை மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்