தோனிக்கு முழு சுகந்திரம் கொடுத்ததே அந்த அணியின் வெற்றிக்கு காரணம்-கௌதம் காம்பீர் பேட்டி!

Default Image

IPL தொடரில் சென்னை சூப்பர் கிங் அணி இந்த வருடம் (2018)கோப்பையை கைப்பற்றியது.இந்த வெற்றி கோப்பை சென்னை சூப்பர் கிங் அணிக்கு மூன்றாவது முறையாக கிடைத்துள்ளது.

இரண்டு வருடம் ஊழலால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிக்கும் ipl-லில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிக்கும் ipl-லில் இடம் பெற வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு வருடம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இல்லாமல் ipl-லில் ரசிகர்கள் மிகுந்த அளவு ஆர்வம் காட்டவில்லை.ஆனால் இந்த ஆண்டு ipl ரசிகர்களுக்கு ஒரு பெரும் வரபிரசாதமாக அமைந்தது.

இந்த ஆண்டு தோணி கேப்டன் தலைமையில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தியது.

அனைத்து ஆட்டத்தையும் சிறப்பாக விளையாடி ipl-லின் இறுதி வரை சென்று கோப்பையை கைப்பற்றியது.இதனால் தோனிக்கு சென்னை சூப்பர் கிங் அணியில் முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கான காரணம் என கௌதம் காம்பீர் குறிபீட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்