தோணியே மறுத்துவிட்டார்! கோலி செய்த செயலால் நெகிழ்ந்த ரசிகை !!

Default Image

இந்திய அணியின் சிறந்த வீரராக விளங்கும் கோலி பல்வேறு சாதனைகள் படைத்தது வருகிறார். அது மட்டுமல்ல அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள ரசிகர்களிடம் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இவர் ரசிகை ஒருவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்ததால்  அவர் அதிக சந்தோசம் அடைந்துள்ளார்.Image result for தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை

இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 வைத்து ஒருநாள் போட்டி நடைபெற்றது.போட்டி முடிந்ததும் வீரர்கள் அவர்கள் அறைகளுக்கு செல்வதற்கு பேருந்திற்கு வந்தனர். அப்போது அங்கு நின்ற ரசிகை ஒருவர் அனைத்து வீரர்களிடமும் ஆட்டோகிராப் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்தார். ஆனால் வீரர்கள் அனைவரும் கவனிக்காமல் சென்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் கையை அசைத்தபடியே சென்று விட்டார் .

ஆனால் அதன் பின்னர் போனில் பேசிய படியே  வந்த கேப்டன் விராட் கோலிஅந்த ரசிகையிடம் நின்று அவருக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இதனால் அந்த ரசிகை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்