தேவைபட்டால் கிரிகெட் வாரியம் கலைக்கப்படும் : இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி

Default Image

இலங்கை கிரிகெட் அணியானது, சர்வதேச போட்டிகளில் தனது மோசமான பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி  தொடரை இழந்து விட்டது. இந்நிலையில், இலங்கை நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசகேரகா அவர்கள் கூறியதாவது, ‘தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும்.’ என்று கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ இலங்கையின் கிரிக்கெட் சூழ்நிலைகளை மீட்டெடுக்க எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். அதன் நன்மைக்காக, தேவையேற்பட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்