"தேர்தலுக்கு தயார் EPS , OPS சூளுரை" சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!!

Default Image

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மதுரையில் நடத்திய ஆலோசனைக்கு பின்   திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக என அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வரும் துணை  முதல்வரும் இணைந்து அளித்த பேட்டியில்  அதிமுக தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது, ஆர்.கே.நகர் தேர்தல் போன்று திருப்பரங்குன்றத்தில் நடக்காது இடைத் தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்
இடைத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக விரைவில் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் பருவமழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்