துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்தோனேசியாவில் போராட்டம்..!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இந்தோனேசியா வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

தலைநகர் ஜகர்தாவில் தென்கிழக்காசிய தமிழ்ச்சங்கம் மற்றும் இந்தோனேசிய தமிழ்க் கலாச்சாரப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு வசிக்கும் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றிணைந்து முழக்கங்களை எழுப்பினர்.

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி, புற்றுநோயை உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்