தரக்குறைவு புள்ளி வாங்கிய ஆண்டர்சன்….!!

Default Image

இந்திய அணி முதல் இனிங்ஸில் கேப்டன் விராட் கோலிக்கு எதிராக எல்பிடபுள்யு முறையீடு செய்த இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன், நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்காததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து கள நடுவர்கள் புகார் செய்ததை அடுத்து, ஐசிசி போட்டி நடுவர் பைகிராப்ட் விசாரணை நடத்தினார். அதில் ஆஜரான ஆண்டர்சன் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு தரக்குறைவு புள்ளி வழங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்