தமிழகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வரும் 26ம் தேதி..!கரைக்க முடிவு..!தமிழிசை சௌந்தரராஜன்..!!

Default Image

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாஜ்பாயில் அஸ்தியை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். வாஜ்பாயின் அஸ்தியை வரும் 26ம் தேதி பௌர்ணமி அன்று கரைக்க முடிவு செய்துள்ளோம். நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அஸ்தி வைக்கப்படும்.மேலும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சலி கூட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
தற்போது டெல்லி பாஜக தலைமை அலுலகத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வாஜ்பாயில் அஸ்தியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்