தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி விமானிகள் உள்பட 12 பேர் பலி

Default Image

கோஸ்டாரிகா நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துள்ளாகி 12 பேர் உயிரிளந்துள்ளனர்.
கோஸ்டாரிகா நாட்டை சேர்ந்த பாண்டா இஸ்லிடா என்ற பசுபிக் கடலோர பீச் நகர் அருகே மலை பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துகுள்ளகியது. இந்த வெளிநாட்டு தனியார் விமானத்தில் சுமார் 10 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இந்த தகவலை பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்