தங்களை சீண்டாமல் இருந்தால் நாங்கள் அமைதியை கடைபிடிக்கிறோம்: இஸ்ரேல்…!

Default Image

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் – பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காஸா முனையில் கடந்த சில நாட்களாக  சண்டை அதிகரித்து வந்தது. பொருளாதார பிரச்சனை மற்றும் பல பிரச்சனைகளுக்காக இந்த சண்டை நடைபெறுகிறது. தற்போது ஹமாஸ் உடன் போர் புரிய விருப்பம் இல்லை எனவும், தங்களை சீண்டாமல் இருந்தால் நாங்கள் அமைதியை கடைபிடிக்கிறோம் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காஸா முனையில் சண்டை நிறுத்தம் செய்ய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளதால் அங்கு அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்