தங்கத்தை ஈரானுக்கு தாரைவார்த்து..!இந்திய கபடி ஆடவர் அணி..! அதிர்ச்சி தோல்வி..!

Default Image

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடி பிரிவில், இந்திய அணி ஈரான் அணியோடு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.கபடி விளையாட்டில் முதன் முறையாக தங்க பதக்க வாய்ப்பை  இழந்தது இருக்கிறதுஇந்தியா.
1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது கபடி அன்று முதல் இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தை வென்று வந்துள்ளநிலையில்.இம்முறை  1 புள்ளி வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

தென் கொரியாவுடனான லீக் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஈரானை எதிர்கொண்டு விளையாடியது . முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 9 புள்ளிகள் எடுத்திருந்தது  2-வது பாதி ஆட்டத்தில் ஈரான் ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 27-18 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் வெற்றி பெற்றது.
அரையிறுதியில் தோற்ற இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் உறுதி என்பதால் கபடியில் வெண்கலத்துடன் இந்தியா திரும்பியது. ஆனால் முதன்முறையாக இந்திய ஆண்கள் அணி அரையிறுதியோடு வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்