ஜெ-யின் மகள் என கூறி உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கு

Default Image

மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள், மத்திய அரசு தலையீடுகள் என தினமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் என ஜெயலிதாவின் மகள் என கூறிவரும் மஞ்சுளா (எ) அம்ருதா என்ற பெண்மணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் 1984-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் ஜெயலலிதாவிற்கு பிறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வளர்ப்பு தாயான ஜெயலலிதா அவர்களின் சகோதரி இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜெ-யின் உடல் சமாதியில் இருந்து தோண்டி எடுக்கப்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்