ஜெ. கைரேகை பொய்யானது!தி.மு.க. சார்பில் விசாரணை ஆணையத்தில் தகவல் ….

Default Image

 

தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட முன்னால் முதல்வர்  ஜெயலலிதா கையெழுத்து பொய்யானது , உயிரோடு எடுக்கப்படும் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் ஜெயலலிதா கைரேகை எனச் சொல்லப்படும் கைரேகையில் இல்லை – திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஜெயலலிதா  மரண விசாரனை ஆணையத்தில் தகவல்.

இடது புறம் உள்ளது ஜெயலலிதா  கைரேகை  வலது புறமுள்ளது உயிரோடு உள்ள சாதாரண மனிதனின் கைரேகை என்று அவர் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் நேற்று உத்தரவை நீதிபதி ஆறுமுகசாமி பிறபித்தார்.

இதை தொடர்ந்து இது தொடர்பாக இரண்டு அரசு மருத்துவர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்