ஜெர்மனியில் ஊதிய உயர்வு கோரி விமான நிலையப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்…!

Default Image

லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம்  ஜெர்மனியில் விமான நிலையப் பணியாளர்கள் செவ்வாயன்று வேலைநிறுத்தம் செய்ய உள்ள நிலையில்எண்ணூற்றுக்கு மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியில் 6விழுக்காடு ஊதிய உயர்வுகோரி விமான நிலையப் பணியாளர்கள் செவ்வாயன்று வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இதனால் பிராங்க்பர்ட், மூனிச், கொலோன், பெர்லின் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் எண்ணூற்றுக்கு மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்