அமெரிக்காவில் சான்பிரான்ஸ்கோவில் வசிப்பவர் EMILIE TALERMO இவர் ஆஸ்திரேலியன் சேப்பர்டு இனவகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.செல்லபிராணி என்றால் அதன் மீது அளாதி பிரியம் தான் நம் அனைவருக்கும் அது செய்யும் குறும்பு மற்றும் கொஞ்சல் என அடிக்கி கொண்டே போகலாம் அப்படி தான் Emileயும் தனது வளர்ப்பு நாய் மீது அதிக அன்பை காட்டி வந்துள்ளார்.
தனது செல்லப் பிராணிக்கு ஜாக்சன் என பெயரிட்டு அதனோடு நாட்களை மகிழ்ச்சியாக இருந்து வந்தவர் கடந்த வாரம் மளிகை கடைக்கு ஜாக்சன்னுடன் சென்றுள்ளார்.இதில் பொருட்கள் வாங்குவதில் ஆர்வத்தை திருப்பியவர் உடன் வந்த ஜான்சனை மறந்து விட்டார்.
இதில் துரதிஷ்டவசமாக ஜாக்சன் அங்கிருந்து காணாமல் போனாது.கடையில் பொருட்களை வாங்கி முடித்த பின்னர் ஜாக்சனை தேடி உள்ளார் Emilie தேடலுக்கு சரியான பதில் கிடைக்காமல் போனது.
பதறி அருகில் தேடினார் ஜாக்சன் கிடைக்க வில்லை.சோகத்தில் மூழ்கிய Emilie தனது செல்லப்பிராணியை தேட ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் தேடி உள்ளார் ஆனால் ஜாக்சன் கிடைத்த பாடில்லை என்ற போதிலும் மனம் தளராமல் அங்கு இருப்பவர்களிடம் புகைப்படத்தை காட்டி ஜாக்சனை நீங்கள் பார்த்தீர்களா..?..எக்ஸ் கியூஸ் மி நீங்க…என்று வந்தவர்கள் போனவர்கள் என அனைவரிடம் விசாரணை மேற்கொண்டும் பலனில்லை,ஜாக்சன் போட்டாக்கள் அடங்கிய பேனர்களை அங்காங்கே நிறுத்தியும் தேடி வருகிறார். இந்நிலையில் தனது செல்ல பிராணியான ஜாக்சனை கண்டுபிடித்து தருவர்களுக்கு 50 லட்சம் பரிசு வழங்குவதாகவும் Emilie தெரிவித்துள்ளார்.கவனம் சிறிது தவறினால் நிகழும் நிகழ்வுகளை தாங்குவது கடினம் விரைவில் ஜாக்சன் கிடைக்க வேண்டும் அந்த பெண்ணிற்கு..!
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…