ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் : சீறி பாய்ந்த சிந்து…..!

Default Image

டோக்கியோவில் ஜப்பான் ஓபன் சூப் சீரிஸ் பேட்மிட்டன் தொடர் இன்று முதல் தொடங்கியது. இதில் மகளீர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயாக தகஹாசியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-17, 7-21, 21-13 என்ற செட் கணக்கில் சயாகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிவி.சிந்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்