ஜனனியை அக்கா அக்கா என்று கூறி ஷாரிக் செய்த சில்மிஷம்..!

Default Image

நடிகர் கமல்ஹசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து அவரே அதன் இரண்டாம் பாகத்தையும் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் சுவாரஸ்யமாக போகிறது என்று கூறலாம்.

ஐந்தாம் நாள் மகத், ஜனனி, ஷாரிக் மூவரும் காலையில் காபி குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஜனனியின் ஆடை நழுவ, ஷாரிக் அவர் மீது சூடான காபியை வைத்துவிட்டார். இவரின் இந்த செயலை மஹத் கண்டிக்க, ஜனனியும் அக்கா என்று கூறி என்ன வேலை செய்கிறார் என்றார்.

அவரின் அந்த செயல் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. சின்ன பையன் இப்படியெல்லாம் விளையாடுவாரா என்று கமெண்ட் செய்கின்றனர். இந்த காட்சி மார்னிங் மசாலா என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்