சுயநலம் கூடாது! ஒன்றிணைந்து போராட வேண்டும் – WHO தலைவர்

Default Image

கொரோனாவிலிருந்து தங்கள் நாடு தப்பித்தால் போதும் என்ற சுயநலத்துடன் அனைத்து நாடுகளும் இருக்க கூடாது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிஅக்ரிது வருகிற நிலையில், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனாவிலிருந்து தங்கள் நாடு தப்பித்தால் போதும் என்ற சுயநலத்துடன் அனைத்து நாடுகளும் இருக்க கூடாது என எச்சரித்துள்ள நிலையில், உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தை காட்டுவது பயன் தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth