சீனாவில் மாணவர்கள் மீது கார் மோதி கோர விபத்து..!!

Default Image

சீனாவின் உள்ள லியோனிங் மாகாணதில் ஜியான்சாங் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் வகுப்புகள் முடித்து விட்டு வீட்டுக்கு மாணவர்கள் செல்ல முயன்ற போது அதிவேகமாக வந்த கார்மாணவர்கள் அவர்கள் மீது பலமாக மோதியது. இதனால் மாணவ, மாணவிகள் பலர் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.பலர் படுகாயங்களுடன், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU.COM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்