சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் …!ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு……

Default Image

நேற்று சிலி நாட்டின் மத்தியப் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

பூமியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துறைமுக நகரமான கோகுயிம்போ ((Coquimbo)) பாதிக்கப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்