சாஃப் கால்பந்து அரையிறுதியில் நுழைந்த இந்தியா…!

Default Image

டாக்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் மாலத்தீவு அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் மோதவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்