கோடை விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் களைகட்டியுள்ள சீசன்!குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்ட மக்கள்!

Default Image

கன்னியாகுமரியில் கோடை விடுமுறை காரணமாக,ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் மக்கள் முகாமிட்டு வருகின்றனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேனி தொட்டுச் செல்லும் கடல்காற்றை அனுபவிக்கும் அவர்கள், கடலில் குளித்து மகிழ்கின்றனர். கடலில் படகில் பயணிக்கும் அவர்கள், விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை கண்டு ரசித்து வருகின்றனர். காந்தி மண்டபம், பகவதி அம்மன் கோயில்களிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்