கேரளாவுக்கு உத்ரபிரதேசத்தின் ஆதரவு தொடரும்..!!முதல்வர் யோகி ஆதித்யநாத்..!!

Default Image
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, இந்த நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளது. எங்கள் மாநிலத்தின் சார்பில், 25 டிரக்குகள் அளவுக்கு, ஏராளமான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவுக்கான எங்களுடைய ஆதரவு தொடரும்’ என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 15 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்