கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் ஆர்.பி.சிங்….!!!

Default Image

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக சர்வேதேச போட்டிகளில் ஆடிய ஆர்.பி.சிங் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2005 ஆண்டு தன முதல் சர்வதேச போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார்.

சில ஆண்டுகளுக்கு இந்திய அணியில் அடியவர்க்கு, காயம் மற்றும்  பார்ம் அவுட் காரணங்களால் இடம் கிடைக்காமல் போனது. பின் ஐ.பி.எல். போட்டிகளில் சில ஆண்டு ஆடினார்.

கடந்த ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த ஆர்.பி.சிங் தன்  ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இதுவரை 14 டெஸ்ட், 58 ஒரு நாள் போட்டிகள், 10 டி20 போட்டிகள் ஆடியுள்ளார்.

டெஸ்டில் 40 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்