காபூலில் நிகழ்ந்த ராக்கெட் தாக்குதலில் ஒருவர் பலி,2 பேர் காயம் .!

Published by
Ragi

காபூலில் உள்ள பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காபூலின் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உள்துறை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது .அதிலும் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹவாஷினியில் பிடி9,ஜான் அபாத் பகுதியில் பிடி9,குவாஜா ரவாஷ் பகுதியில் பிடி15 உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் , இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.முதல் தாக்குதல் தற்போது நடைபெற்ற லேப்-இ-ஜார் பகுதிக்கு அருகிலுள்ள இடத்தில் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.

Published by
Ragi

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

48 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

1 hour ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

4 hours ago