காதலர்கள் மழையில் நனைந்தபடி முத்தம்!சிக்கலில் புகைப்பட கலைஞர்

Default Image

வங்க தேச நாட்டில் காதலர்கள் மழையில் நனைந்தபடி முத்தமிட்ட புகைப்படம்  காட்சி அந்த நாட்டில் வைரலாக பரவி வருகின்றது.

வங்கதேசத்தில் உள்ள டாக்க பல்கலைகழகத்தில் காதலர்கள் இருவர் மழையில் முத்தமிட்டனர்.இதை அவ்வழியாக சென்ற புகைப்பட கலைஞர் அதை புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைபடத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் .இதற்கு வரவேற்ப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியுள்ளது.

இதனால் அந்த புகைப்படக்கலைஞர் சிக்கலில் மாட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்