ஓவியா குறித்து சிவகார்த்திகேயன் பேசியது என்ன…??

Default Image

 
 
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் நடிகை ஓவியா குறித்து பேசினார். அவர் கூறிய விஷயம் என்னவென்றால், “என்னுடைய முதல் நாயகி ஓவியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்தது தெரியவந்தது. மெரினா பட வேலைகளில் எப்போதும் அவர் எங்களுடன் இருப்பார். நான், ஓவியா, சதீஷ் மூவறும் கூட அவருக்கு உதவியாக இருப்போம்.
 

 
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்த ஓவியா வெளியே வந்ததும், போன் செய்து பேசினேன். என்னுடைய முதல் பட நாயகி, மீண்டும் அவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்