எனக்கு யாரும் தேவை இல்லங்க…!!! சிங்கம் சிங்கிளா தாங்க வரும் : விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு …!

Default Image

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிட்ச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.

நேற்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தின் பொது நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் தான் திமுகவும் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிய்யு அனைத்து தொகுதியிலும் வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்