இஸ்ரேல் ராணுவம் அத்துமீறல்!பாலஸ்தீன கிராம மக்களுடன் மோதல்!

Default Image

இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனத்தில் உள்ள கிராமங்களை அளிக்க முயன்றதால் அந்நாட்டு மக்கள் அவர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் சர்வேதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி தனது குடியிருப்புகளை பாலஸ்தீனம் மற்றும் காஸா பகுதியில் அமைத்து வருகின்றது.இந்நிலையில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசேலத்தில் உள்ள பெடாயூன் (BEDOUIN) கிராமத்தை அளித்து வருகின்றது.

இதனால் அங்கு உள்ள கிராம மக்கள் இஸ்ரேல ராணுவ வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் பின்னர் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது.இந்த தாக்குதலில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்