இஸ்ரேல் ராணுவத்தினரால் வெள்ளை புறாக்கள் கௌரவிப்பு !

Default Image

70 ஆண்டுகளுக்கு முன்பு , இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த யுத்தத்தில் ரகசியமான ராணுவத் தகவல்களை கொண்டு சென்றவை வெள்ளைப் புறாக்கள்தான். போரில் காயமடைந்த வீரர்கள் பற்றிய விவரங்கள் புறாக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மருத்துவ வாகனங்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டன.

போரில் புறாக்கள் முக்கியப் பங்கு வகித்ததால் இஸ்ரேல் ராணுவத்தினர் புறாக்களை வளர்ப்பதில் தனி ஆர்வம் கொண்டுள்ளனர். இஸ்ரேல் இன்று தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகி வரும் நிலையில்,  சிறகடிக்கும் வீரர்களான புறாக்களுக்கு பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்