இளைய தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கிய ஆளுநர்…!!!

Default Image

ஊழலே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். பொறுப்பில் உள்ளவர்கள் எளிய வாழ்வை விரும்பினால் ஊழலை ஒழிக்க முடியும் எனவும் இளைய தலைமுறையினர் எளிமையான வாழ்வை ஏற்கவும் நேர்மையாக நடக்கவும் முயற்சிக்க வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்