இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களுக்கு வரும் ஜன.18 வரை சிறை…!!

Default Image

இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரையும் வரும் ஜனவரி.18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்