இலங்கைக்கு 410 ரன்னை இலக்காக வைத்த இந்தியா

Default Image

இந்தியா இலங்கை இடையேயான 3 வது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது, இதில் முதல் இன்னிங்க்சில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்க்சை  373 க்கு அனைத்து விகேட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது இரண்டாவது இந்நிங்ஷை விளையாடிய இந்திய அணி 246 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணி 409 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. தற்போது 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் களமிறங்கிய இலங்கை அணி 31 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்