இறுதி ஊர்வல கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர் .

Default Image

 வங்கதேசம்; சிட்டகாங்கின் முன்னாள் மேயர் மொகிதீன் சவுத்ரி. இவர் சிட்டகாங் நகர அவாமி லீக்கின் தலைவராகவும் இருந்தவர். 73 வயதான ஆனா இவர்  சவுத்ரி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலம் தாகாவின் ஜமால்கான் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும்  மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்