இன்றைய (21.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள். குறித்த நேரத்திற்குள்ளாக விரைவாக செயல்களை முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மேம்படும் நாள்.

ரிஷபம் : இன்று வெளி இடங்களுக்கு செல்லக்கூடிய நாள். அந்த பயணங்கள் உங்களுக்கு ஆறுதலாக அமையும். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். தியானம் செய்வது மன அமைதியை தரும்.

மிதுனம் : நல்லதும் கெட்டதும் கலந்து காணப்படும் நாள். மனதினை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.

கடகம் : இன்று தியானம் மேற்கொள்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களோடு செயல்படலாம். தேவையற்ற எண்ணங்களை மனதிலிருந்து நீக்கி விடுங்கள்.

சிம்மம் : இன்று முன்னேற்றம் உள்ள நாள். திட்டமிட்டு செயல்பட்டால் வளர்ச்சி உங்கள் கையில். ஆற்றலும் உறுதியும் நிறைந்திருக்கும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். யோகா தியானம் செய்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம் : இலக்குகளை அடைவதில் தடைகள் இருந்தாலும், உங்கள் மன தைரியம் மூலம் அதனை வெற்றி பெறுவீர்கள். பாதைகள் கடினமாக இருந்தாலும் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

விருச்சிகம் : விழிப்புணர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் எண்ணத்தில் தெளிவு இருக்கும். அதுவே உங்கள் வெற்றிக்கு மூலதனமாக செயல்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்.

தனுசு : இறைவழிபாடு உங்களுக்கு மன அமைதியை தரும். உங்கள் முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். நீங்கள் விரும்பியதை அடைய முயற்சி செய்யுங்கள்.

மகரம் : இன்று நீங்கள் மிகவும்  மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். இன்று திருப்திகரமாக உணருவீர்கள்.

கும்பம் : சுற்றத்தாருடன் ஒன்றி இருங்கள். தேவைப்படுவோருக்கு பண உதவி அளியுங்கள். அல்லது ஏழைகளுக்கு உணவளியுங்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

மீனம்  : உணர்ச்சிபூர்வமாக காணப்படுவீர்கள். அதனால், விரைந்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மூலம் இன்றைய நாள் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

1 hour ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

7 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

8 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

13 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago