திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி அடையும் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழிபடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவ்வார் கூறுகையில் திருநள்ளாறு கோவிலில் வருகிற 27ம் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது அவ்வாறு வருகின்ற 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வரர் பெயர்ச்சி ஆகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே பக்தர்கள் ஜன.,27ல் அதிகஅளவு வருகை தருவார்கள் என்பதால் அங்கு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…