இத்தாலி பிரதமர் இந்தியா வருகிறார்..

Default Image

இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே அக்டோபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்ட மைப்பு ஆகியவை இணை ந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டு இந்திய – இத்தாலிதொழில்நுட்ப உச்சிமா நாட்டில் இத்தாலிய பிரதமர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இந்த உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், சுகாதாரம், விண்வெளி ஆய்வு, கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியா வரும் இத்தாலி பிரதமர் கோன்டே, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையிலும் ஈடுபடுகிறார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்