தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
பழங்களில் மிகவும் சிறந்த சுவையான பழம் ஆரஞ்சுப் பழம் என்று கூறலாம்,சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் .இந்த நிலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் .
நன்மைகள்:
ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை கல்லடைப்பு போன்ற நோய் சரியாகும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிக அளவு சர்க்கரை போட வேண்டாம் ஏனென்றால் அது உங்கள் பற்களை பூச்சடைய செய்யும், மேலும் இந்த ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் செய்கிறது.
ஆரஞ்சில் பொட்டாசியம் கனிமச்சத்து நிறைந்துள்ளது, இது இதயத்தை சீராக நல்ல வழி மேலும் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்தாலும் இதய பிரச்சனைகள் ஏற்படும் எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும் , வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் எந்த நோயும் வராமல் தடுக்கும் மேலும் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்து உள்ளது ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவான பற்களைப் பெறலாம்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…