ஆசிய போட்டி:வென்ற தமிழக மூன்று முத்துக்களுக்கு..!ரூ.20 லட்சம் பரிசு..!!முதல்வர் அறிவிப்பு..!!

Default Image

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் மற்றும் சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் மூன்று வீரர்களுக்கும் வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்