“அற்புதமான அறிவியல்” கட்டூரைஎழுதிய தமிழக மாணவிக்கு..! அமெரிக்காவில் பாராட்டு!!!

Default Image

அற்புதமான அறிவியல் கட்டூரைஎழுதிய மாணவிக்கு அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்துக் கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமிக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.

கட்டுரைப் போட்டியில் அதியமான் பப்பளிக் பள்ளியின் மாணவி மகாலட்சுமி எழுதிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்து அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பள்ளியில் மாணவி மகாலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாகிகள், மாணவர்கள் , ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துக் கொண்டு மாணவியைப் பாராட்டினர்.

DINASUVADU

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்