‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் ‘மாஃபியா’ படித்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாகவும்,நடிகை ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும்,நடிகர் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் படவெடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது படத்தின் ரீலிஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.அதனடி வரும் பிப்ரவரி 21ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.படத்தின் ட்ரைலரே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…